Friday, 26 February 2016

பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வித் துறை கட்டுப்பாடு: எழுதிய விடைகளை அடித்தால் தேர்வு முடிவுகள் நிறுத்தப்படும்

அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைகளை முழுமையாக அடித்தால் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும். அடுத்த இரு பருவங்களுக்கு தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என கல்வித் துறை எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment